×

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி இறந்த விவகாரத்தில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு..!!

கடலூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி இறந்த விவகாரத்தில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்லம் எக்ஸ்பிரஸில் பயணித்த கஸ்தூரி கதவு அருகில் வாந்தி எடுத்தபோது தவறி விழுந்தார். ரயிலின் அபாயச் சங்கிலி வேலை செய்யாததால் சில கிலோமீட்டர் தூரம் சென்று ரயில் நின்றது. சுரேஷ்குமார் – கஸ்தூரிக்கு திருமணம் நடைபெற்று 8 மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணை செய்து வருகிறது.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி இறந்த விவகாரத்தில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Kasthuri ,Kollam Express ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...